Wednesday, June 26, 2019

கணபதிக்கு உகந்த வன்னியும் மந்தாரையும்.




அருகம்புல்லுக்கு அடுத்தபடியாக விநாயகரை அர்ச்சிக்க மந்தாரையும் வன்னியும் விசேஷமாக கருதப்படுகிறது. இவை இரண்டும் விநாயகர் வழிபாட்டில் இடம் பெற்றதன் பின்னணியில் ஒரு கதை உண்டு.

மந்தாரை மரம்



புருசுண்டி முனிவரின் சாபத்தால் மந்தாரனும் அவனது மனைவி சமியும் மந்தார மரமாகவும் வன்னி மரமாகவும் மாறினர். (வன்னி இலைக்கு ஶீ சுமி பத்ரம் என்றொரு பெயரும் உண்டு) மந்தாரனின் தந்தையான தௌமிய முனிவர் கணபதியை வேண்டிட மனமிரங்கிய விநாயகர் மந்தாரையையும் வன்னியையும் தன் பூஜைக்குரியதாக ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Bangalore temples

Sri Kailasanatha Swamy Temple Nagarbhavi 1st Stage,  Chandra Layout Extension  II Stage, Nayanda Halli,  Bengaluru,   Karnataka 560072 https...